மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று | Corona infection in 4 students who participated in the medical Counseling
நேற்று முதல் நாள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்களையும், உடனிருந்தவர்களையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேரு உள் விளையாட்டரங்கில் தகுந்த பாதுகாப்பு இடைவெளியுடன் தினமும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் நாள் என்பதால், 7.5% உள் ஒதுக்கீடு பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக்...
ஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்! | Shivani Narayanan comes up with new photos
Television oi-V Vasanthi |
...
டிசம்பரில் ஃபைசர் மற்றும் பயான்டெக் கொரோனா தடுப்பு மருந்து! | Pfizer-BioNTech vaccine likely to deliver December
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்தும் ஃபைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்து டிசம்பர் மாத மத்தியில் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலக நாடுகளில் கொரோனா 2-ம் கட்ட அலையாக மிக மோசமாக தாக்கி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் 2-ம் கட்ட கொரோனா தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வந்து ஆறுதலை தந்து கொண்டிருக்கின்றன.
நாள் முழுவதும்...
அந்த யாத்திரை.. இந்த யாத்திரை… அட்லீஸ்ட் 5 சீட்டாவது ஜெயிச்சாகனும்…இதுதான் தமிழக பாஜகவின் ப்ளான் | TN BJP targets to win 5 seats in Assembly Election
<!--live--> <!----> Chennai oi-Mathivanan Maran |
...
ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி; முதல்வரோ, அதிமுக அமைச்சர்களோ வாய் திறக்காதது ஏன்? – ஸ்டாலின் விமர்சனம் | MK Stalin slams AIADMK government
தமிழகத்திற்கு எதிரான ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பாஜக அரசுக்குப் பயந்து அதிமுக ஆட்சியாளர்கள் நிற்கிறார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மறைந்த நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் டி.சத்தியேந்திரனின் திருவுருவப் படத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 19), காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது. அரசு டெண்டர்களை அமைச்சர்கள் 'பினாமி' பெயரில் எடுக்கிறார்கள். இல்லையென்றால் அண்ணன், தம்பி, உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கிறார்கள். முதல்வர்...
மதுரையில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு | Madurai: Statue of soldier sitting on horse found
மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனைவர் து.முனீஸ்வரன், முனைவர் மு.லட்சுமணமூர்த்தி, உச்சப்பட்டியைச் சேர்ந்த வி.சூரியபிரகாஷ் ஆகியோர் துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் மேற்கொண்ட கள ஆய்வின் போது குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசு சின்னம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு,...
குமரி முதல் லடாக் வரை நடைபயணம்: வள்ளியூரில் இளைஞருக்கு வரவேற்பு | Kumari to Ladakh
கன்னியாகுமரி முதல் லடாக் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள ஜார்கண்ட் மாநில இளைஞர் ரோனிட் என்பவருக்கு வள்ளியூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.திருநெல்வேலி
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்த பாடத்தை கூடுதல் பாடத்திட்டமாக சேர்க்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் லடாக் வரையில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ஜார்கண்ட் மாநில இளைஞர் ரோனிட் (23) என்பவருக்கு வள்ளியூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வள்ளியூர் பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் பசுமதி மணி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பில், செயலாளர் சீராக் இசக்கியப்பன், வணிகர்நலச்சங்க துணைச் செயலாளர் ஆனந்தன்...
குழந்தைகளின் தவறான படங்களை சமூக வலைதளங்களில் அனுப்பியவர் கைது | children pictures
Published : 19 Nov 2020 03:15 am
Updated : 19 Nov 2020 11:33 am
Published : 19 Nov 2020 03:15 AM Last Updated : 19 Nov 2020 11:33 AM
கோப்புப்படம்தென்காசி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (37). காய்கறி சந்தையில் வேலை பார்த்து வருகிறார். இவர், தனது செல்போனில் குழந்தைகளின் தவறான படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்...
திருப்பூர், நீலகிரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: உதகை-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு | Northeast monsoon
திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை- கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3-ம் நாளாக நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு வரை இடைவிடாது சாரல் மழை, கனமழை மாறிமாறி பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாராபுரத்தில் 68 மி.மீ. மழை
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):
திருப்பூர் வடக்கு 40, தெற்கு...
ஆபத்தான 81 கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ்: உரிமையாளர்களுக்கு அனுப்பியது கோவை மாநகராட்சி | 81 Dangerous buildings
கோவை மாநகராட்சியில் பழமையான 81 கட்டிடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றை அகற்றாவிட்டால் வரும் 21-ம் தேதி முதல் சீல் வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கியது முதல் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளிலும், மேம்பாலங்கள், ரயில்வே பாலங்களின் கீழ் பகுதிகளிலும் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
மழைநீரை அகற்ற அமைக்கப்பட்ட மோட்டார்களும் அடிக்கடி பழுதடைந்து விடுவதாகவும், தண்ணீர் அகற்றப்பட்டாலும், அந்தப் பகுதிகளில்...